உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான மசாலாக்களை கடைகளில் வாங்காமல், மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து நேரடியாக அரைத்துப் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர...
திருவள்ளூர் மாவட்டம் வழுதலம்பேட்டில் இருதரப்பு மோதலால் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகற்றி இருதரப்பினரும் ஒன்றாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட...
சின்னசேலம் அருகே காரில் மோதி விபத்தை ஏற்படுத்தியதொடு, மருத்துவமனைக்கு அவசரமாக சென்றவர்களின் கார் சாவியை பறித்து தகராறில் ஈடுபட்ட பைக்கர்ஸ்களை, கொத்தாக மடக்கிப் பிடித்த கிராம மக்கள் போலீ...
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர்.
பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நில...
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்ததாக சிவகங்கை மாவட்டம் திரு...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
1500...